A l i e n s !

July 26, 2009

நான் பிழைத்தேன் – By RJP

Filed under: Kavithai, RJP, Tamil — Aliens @ 7:56 pm
Tags: ,

‘அப்புறம்
இந்த நாய்க்கும்
நமக்கும்
என்னங்க வித்தியாசம்?’

‘ஒழுக்கமானாலும்
அதை
திணிப்பது கொடுங்குற்றம்’
என்ற
எனது கூற்றுக்கு
நண்பர் குரைத்தது.

ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பியதால்
அவரது
நாய்க்கு கிடைத்தது
ஒரு அறுவை சிகிச்சையும்
முக்திப் பார்வையும்.

இர.ஜெ.பிரேம்குமார்

No Comments Yet »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.